மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிய சி.கே. கண்ணன்
கோவை மாவட்டத்தில் மலைவாழ் கிராமங்களில் வாழும் ஏழை, எளிய குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர். கிருஷ்ணசாமி கவுண்டர் அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சி.கே. கண்ணன், ஆண்டுதோறும் மலைவாழ்…














