
எந்த சூழ்நிலையிலும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் – முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பேச்சு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாகவும், சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
















