கோவையில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்து எரிப்பு
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பட்டு நூல்கார சந்து பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் அபுதாகிர் பாஷா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட நிலையில் சாக்கடையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை…















