
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கடும் அமளி: காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி 2 மாதங்கள் இடைநீக்கம்
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து கடும் அமளி ஏற்பட்டது. இதனால் கூட்டம்…
















