
தந்தையின் சடலத்தை தோண்டி தங்கச் சங்கிலி திருடிய மகன்; கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை சௌரிபாளையம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து, கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்கச் சங்கிலியை திருடியதாக மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.…














