
“எனக்கு நிதி வேண்டாம்… என் குழந்தைக்கு நீதி வேண்டும்” – சூலூர் சிறுமி தாயார் உருக்கம்
சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயார் பவித்ரா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் எரிக்கப்பட்டதாகவும், வழக்கை திசைதிருப்பும்…
















