
சாத்தான்குளம் ; 9 போலீசாருக்கும் மரணதண்டனை விதித்து ஏன்? – நீதிபதி சொன்ன கருத்து
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்தது.…












