கோழிக் கண்டி வனப்பகுதியில் யானை தாக்கி கேரளாவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதியில் உள்ள கோழிக் கண்டி வனப்பகுதியில் யானை தாக்கியதில் கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் (56) உயிரிழந்தார். கேரளா மாநிலம் பாலக்காட்டைச்…













