
கருமத்தம்பட்டியில் ஜம்கோ மளிகை மொத்த விற்பனை நிறுவனத்தை திறந்து வைத்தார் இராமானந்த குமரகுருபர சுவாமிகள்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே புதியதாக தொடங்கப்பட்ட “ஜம்கோ மளிகை” மொத்த விற்பனை நிறுவனத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிறுவனத்தை சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் திறந்து வைத்து…














