மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கத்திக்குத்து: 4 பேர் கைது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகம் அருகே இந்த தாக்குதல் நடைபெற்றதால் பொதுமக்கள்…

















