
கோவை சிங்காநல்லூரில் நகை–வெள்ளி கொள்ளை: முன்னாள் ஊழியருக்கு தொடர்பு? போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை
கோவை சிங்காநல்லூரில் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கடையின் முன்னாள் ஊழியருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர…












