
கோவையில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்
கடந்த 10 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், 11வது நாளில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்று…












