வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது பக்தர் உயிரிழப்பு
தென்கயிலாயம் என்று போற்றப்படும் கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக் கோயிலுக்கு மலையேறிக் கொண்டிருந்தபோது பக்தர் ஒருவர் திடீரென சுயநினைவிழந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை வனக்கோட்டத்திற்கு…













