
ஜி.கே.என்.எம் செவிலியர் கல்லூரியைத் திறந்து வைத்தார் – குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.கே.என்.எம் செவிலியர் கல்லூரி வளாகத்தை இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக…















