நற்றிணை பவுண்டேஷன் சார்பில் பாலியேட்டிவ் கேர் சென்டர் துவக்க விழா!
நற்றிணை பவுண்டேஷன் சார்பில், தீவிரமான மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும், கண்ணியமும், முழுமையான பராமரிப்பும் வழங்கும் வகையில் பாலியேட்டிவ் கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா திருப்பூர் சிறுபூலுவப்பட்டி, ரங்கநாதபுரம்…













