தென் திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் ஸ்ரீனிவாச சுவாமி மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பத்மாவதி தாயார் சன்னதிகளுக்கு அஷ்டபந்தன ஜீர்ணோதாரண மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி ஆலய…













