நீட் மறுதேர்வு மனஅழுத்தம்: கோவையில் மாணவி உயிரிழப்பு
கோவையில் நீட் மறுதேர்வுக்காக தயாராகி வந்த மாணவி ஒருவர் மனஅழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த செந்தில் பிரபு, சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக…















