ரூ.25 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ.67 லட்சம் மோசடி: ஹரி நாடார் உள்ளிட்டோர் கைது
கோவை நேரு நகரைச் சேர்ந்த சென்னிமலை (57) கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் தனது நிறுவனத்தை விரிவுபடுத்த கோடிக்கணக்கில் நிதி தேவைப்பட்ட நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியைச்…













