
கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் பரபரப்பு: பாலத்தில் தொங்கிய இளைஞரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்
கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் திடீரென பாலத்தின் தடுப்புச் சுவரைத் தாண்டி தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு இருந்த பொதுமக்களின் விரைவான செயல்பாட்டால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். தகவலின்படி, இருசக்கர…
















