23 ஆண்டுகளுக்குப் பிறகு மகனை மீட்ட தாய்
23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை, கோவை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பஞ்சாப்பில் இருந்து மீட்டுத் தாயுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி – சுந்தரி…













