
முயல் வேட்டைக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடி: கடித்த காளை மாட்டின் வாய் சிதைந்தது
மதுக்கரை அருகே முயல் வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை காளை மாடு கடித்ததில் அதன் வாய் சிதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் காளை மாடு ஒன்று…













