
கோவையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட ரம்ஜான் பண்டிகை; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை
ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூரில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மஜீத்துல் சுன்னத் ஜமாத் மற்றும் ஹிதயத்துல் இஸ்லாம்…












