மாணவர்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
ஸ்ரீ கோபால் நாயுடு முன்னாள் பள்ளி மாணவர்கள் இன்றைய மாணவர்களுக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜ் , முன்னாள் மாணவர்கள் பேராசிரியர் கார்த்திக், பொறியாளர் ராம்குமார்…
















