
தொண்டாமுத்தூர் மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பேன் – நன்றி தெரிவிப்பு சுற்றுப்பயணத்தில் எஸ்.பி.வேலுமணி உறுதி
தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாகவும், தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட் டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி, தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் பணியாற்றிய கட்சியினருக்கும் நன்றி…














