சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு – கோவையில் பரபரப்பு
கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி கண்ணம்பாளையம் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளபாளையம் பாரதிபுரம் அருணகிரிநாதர் வீதியைச் சேர்ந்த ரகுபதி…
















