வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கோரி கருப்பு துணியுடன் மனு – கோவையில் போராட்டம்
கோவையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த…













