காருடன் குட்டையில் மூழ்கி இளைஞர் பலி – கோவையில் பரபரப்பு
கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த இளைஞர் யார்…













