Tag: #kaumaramadalayam
-
கோவை சிரவணபுரம் கெளமார மடாலயத்தில், சிரவை ஆதீன ஆதிகுரு ராமானந்த சுவாமிகள் 68-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குநர் குமாரசாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், வரன்பாலையம் திருநாவுக்கரசு திருமடம் மெளன சிவாச்சல அடிகளார், தென்சேரிமலை…
-
கோவையில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக நடைபெற்ற வாக்கத்தானில், ஆட்டிசம் குழந்தைகள், வீல் சேர் மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் டிசம்பர் மூன்றாம் தேதி , உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக கோவை கொடிசியா மைதானத்தில் வாக்கத்தான் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்,குழந்தைகள், என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட,பிரம்மாண்ட வாக்கத்தானில் ஸ்பெஷல் சைல்ட் குழந்தைகளுக்கு…