Tag: #coimbatore

  • முதல்வர் திறப்புக்கு தயாரான பாலம் ! பாலத்தில் மிளிருது வண்ண விளக்குகளின் வர்ணஜாலம் !!

    கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில், நெரிசலை குறைக்க ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த பாலத்தை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமான உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னையின் தி. நகரைப் போல கோவையிந் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்து உள்ளன. உக்கடத்தை ஒட்டிய…

  • முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம்! என்டிஏ (NTA) அறிவிப்பு……

    தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம் என  என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாணவர்கள் மற்றும் எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்களுக்கு  முதுநிலை நீட் தேர்வு மையம் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டில்  உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கள் எழுந்த நிலையில், அதை ஏற்று  தமிழகத்திலேயே எழுதலாம் என தேசிய தேர்வு வாரியம்  (NTA) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக…

  • திமுக சார்பில் கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் அறிவிப்பு…….

    திமுக சார்பில் கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் அறிவிப்பு……. கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29 வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 97 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைப்பற்றினர். இதனை அடுத்து கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சமீபத்தில் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தல்…

  • கோவை அருகே வழக்கறிஞர் வெட்டி கொலை…..

    கோவை அருகே வழக்கறிஞர் வெட்டி கொலை – உடலை கைப்பற்றிய போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த மைலேரிபாளயத்தில் வழக்கறிஞர் எஸ். உதயகுமார் (48) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி டாக்டர் நித்யாவள்ளி, கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த…

  • திருநெல்வேலி -மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீடிக்கப்பட்டுளது…….

    திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலானது, திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை வந்தடைகிறது. தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தெற்கு ரெயில்வே இது குறித்து வெளியிட்டுள்ள…

  • மதுரை மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழுவின் உறுப்பினர் சான்றிதழ் வழங்கும் விழா

    மதுரை மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப் பிற்கான தேர்தல் வெள்ளியன்று நடந்தது. இதில், வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த மேலாண்மை குழுவை புத்துயிர் பெற செய்யும் வகையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, உயர் நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நேற்று…

  • Online Approval திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்- அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்…

    கோ இந்நிலையில் ஒரே நாளில் 346 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானங்களை  யாரும் படிக்க வாய்ப்பில்லை எனவும் இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடத்து இருக்கின்றது என குற்றச்சாட்டிய அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், பிரபாகரன், சர்மிளா ஆகியோர் ஆன்லைன் அப்ரூவல் கொடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்து முறையிட்டனர். பின்னர் தனது இருக்கைக்கு வந்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் தீர்மானத்தை படிக்க கூட…

  • தமிழகத்திற்கு 7,200 புதிய பேருந்துகள்.. 1500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்   – அமைச்சர் சிவசங்கர் தகவல்..

    தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் உயிரை பணயம் வைத்துக்கொண்டுதான் பயணம் எ செய்யும் நிலை உள்ளது. பெண்களுக்கான  இலவச பேருந்து திட்டத்தால் மேலும் முடங்கியுள்ள போக்குவரத்துறை, பேருந்துகளை பராமரிக்காமல் இயக்கி வருகிறது. இதனால் ஏராளமான பேருந்துகள் ஓட்டை உடைசலமாக உள்ளது. பல பேருந்துகள் மழை பெய்யும் போது ஒழுகுவதுடன், இருக்கைகளும் உடைந்து காணப்படுகிறது. நேற்று பழனியில் அரசு பேருந்தின் கூரை ஒன்று ஆடிக்காற்றி பறந்த விவகாரம் மேலும்…

  • சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில் சூலூரில் ஸ்ரீவரு என்ற மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டடுள்ளது. இதனை சிங்கப்பூர் தொழிலதிபர் ஆன்றுலியோ மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் செல்வராஜ் கிருஷ்ணன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இந்த நிறுவனம் உயர் செயல் திறன் மற்றும் சுற்றுச்சூழலை பாதிகாத வண்ணம் மின்சார பைக்குகளை உருவாக்கும் என நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தொழிலதிபர் ஆண்ட்ருலியோ கூறுகையில், “தொழில் துவங்க…

  • நிபா வைரஸ் பரவல் : தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு…………..

    கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். அங்கு 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிறுவனுக்கு இணை நோய்கள் இருந்த நிலையில் திடீரென காய்ச்சல் வந்தது தெரியவந்தது. நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட மறுநாளே சிறுவன் உயிரிழந்துள்ளான். மத்திய அரசின் சுகாதாரத்துறை…