Tag: #coimbatore

  • யூடுயூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு….

    யூடுயூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு – சவுக்கு சங்கரை அழைத்து வரும் போலீசாரர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி. கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15 ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆகஸ்ட்…

  • பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி சார்பாக வயநாடு மக்களுக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புமிக்க அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைப்பு…..

    பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புமிக்க அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆளுநர் டாக்டர் ஆர் நித்தியானந்தம் அவர்களும் தலைமையில் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் லயன் ஜெயகாந்தன் ஒருங்கிணைப்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு லாரியில் இன்று அனுப்பி வைக்கப்பட்டது முதலாம் துணை ஆளுநர் லயன்…

  • செங்கல் கால்வாய் பணி செய்ய அனுமதி அளிக்குமாறு மனு அளித்தார் – சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG அருண்குமார் MLA …….

    கோவை மாவட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தடாகம் மற்றும் சில பகுதியில் உள்ள செங்கல் கால்வாய்களில் பல மாதங்களாக தொழில் நடைபெறாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பிற இடங்களில் அரசு அனுமதி அளித்து செங்கல் கால்வாய்களில் பணி நடைபெறுகிறது. செங்கல் கால்வாய் தொழிலையும் , தொழிலாளர்களையும் காப்பாற்றி மீண்டும் பணி செய்ய அனுமதி அளிக்குமாறு மாவட்ட நிர்வாகமும், ஆட்சியரும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார் மாண்புமிகு கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்…

  • நல்லாட்சி மற்றும் நல்ல அரசியல் பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் …..

    கோவை காளப்பட்டியில் அமைந்துள்ள மிடாஸ்-டச் பள்ளியில் தலைமை, நல்லாட்சி மற்றும் நல்ல அரசியல் பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள், தொழில்முனைவோர் அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மும்பையை சேர்ந்த ராம்பாவ் மால்கி தலைமை பண்பு பயிற்சி கல்லூரி சார்பாக அமேயா மஹாஜன், அமேயா தேஷ்பான்டே, சேத்தன் நேர்க்கர் அவர்களும், டெல்லி இன்டாய் நிறுவனம் சார்பாக பரத் கோபு அவர்களும் கலந்து கொண்டு…

  • குளோபல் ஆர்ட்ஸ் அகாடமியின் சர்வதேச அளவில் நடன விழா கோவையில் நடைபெற்றது…..

    மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் நடன விழாக்களை நடத்துகிறது. இந்த ஆண்டு 2024ம் ஆண்டு, குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி நடன விழா ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் 2 நாட்கள் கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலையரங்கத்தில் நடைபெற்றது. இது குறித்து குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி யூகே இயக்குனர்கள் செல்லத்துரை பிரதீப் குமார், ஸ்ரீதேவி பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள்…

  • ஆத்துப்பாலம் – உக்கடம் புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்….

    கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே ரூ.481.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து அதனை பார்வையிட்டார். கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் – உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி…

  • உக்கடம் மேம்பாலம் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம்……….

    உக்கடம் மேம்பாலம் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப்பாலம் உக்கடம் மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் இப்படத்தில் இருந்து பொள்ளாச்சி பாலக்காடு பேரூர் செல்வபுரம் ஆகிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது உக்கடம் பேருந்து நிலையம் அருகில்…

  • கோவையில் தமிழ்ப்புதல்வன் திட்டதைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் …..

    அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ‘தமிழ் புதல்வன்’ என்கிற திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் மாதம் 1000  ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததுது. இந்தத் திட்டத்தை கோவை அரசு கல்லூரியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் அரசு மற்றும்…

  • வெள்ளலூரில் பட்டாம்பூச்சி பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது……

    கோவை வெள்ளலூர் குளக்கரையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரால் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி பூங்கா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.குளக்கரையை ஒட்டி இந்த பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்காவில் 103 வகையான பட்டாம்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 31% பட்டாம்பூச்சிகள் இப்பகுதியில் உள்ளது. இந்த பூங்காவில் 18 அடி உயர பட்டாம்பூச்சி வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு பட்டாம்பூச்சிகள் பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் நீர் மேலாண்மைக்காக செய்த பல்வேறு குறிப்புகளும் ஓவியங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

  • பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை ஆறாவது முறையாக நிரம்பியது – அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் ஆற்றில் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது. இதனால் சோலையார், ஆழியார்,பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு…