Tag: #coimbatore
-
த.வெ.க கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடத்த திட்டம். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட…
-
உலக அளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், இனி வரும் காலங்களில் நிலத்தடி நீரும் குடிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் மிகச் சிறிய சதவீதமே நன்னீர். பல நாடுகளில், ஆறுகள் மற்றும் ஏரிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், நிலத்தடி நீரின் பயன்படுத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், புவி வெப்பமடைதல் காரணமாக நிலத்தடி நீரின் வெப்பநிலை மெதுவாக அதிகரித்து வருவதாக…
-
கோவை மாநகராட் சிக்கு சிறந்த சிறந்த மாநகராட்சிக்கான விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 78 ஆம் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடி யேற்றி விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக் கான முதலமைச்சர் விருது கள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாநகராட்சிக்கான விருது கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் கோவை மேயர் ரங்கநாயகி முதலமைச்சர்…
-
-
-
-
-
-
78வது சுதந்திர தினம் – கோவை மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதே போல் கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்று கொண்டார்.இதனையடுத்து மூவர்ண…
-
சுதந்திர தினம் உள்பட நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், இன்று மாலலைம முதல் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதனப்டி, சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை சுதந்திர தினம் விடுமுறை மற்றும், நாளை மறுநாள் வரலட்சுமி விரதம் என்பதால், அன்று அரசு ஊழியர்களுக்கு வரையறுக்க பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இந்துக்கள் பணிக்கு வரமாட்டார்கள், தொடர்ந்து, சனி…