
மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது
கோவையில் ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த கரும்புக்கடை போலீசார், அவற்றை கடத்தி வந்து விற்பனை செய்ததாக இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை…













