குளியலறைக்குள் பதுங்கிய சாரை பாம்பு – கணுவாயில் பரபரப்பு
கோவை மாவட்டம் கணுவாய் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில், வீட்டின் குளியலறைக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீள மஞ்சள் சாரை பாம்பு பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடை வெயிலின்…














