Author: Admin
-
பாகுபலி யானை, கோவையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனது நடமாட்டத்தால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது அவ்வப்போது விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது அடிக்கடி காணப்படுகிறது, ஆனால் இதுவரை யாரிடமும் தாக்குதல் நடத்தவில்லை. அண்மையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, பாகுபலி யானை வனப்பகுதியை விட்டு வெளியே வந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் சாலையோரம் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை உண்டு மகிழ்ந்தது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யானையை விரட்ட முயன்றாலும், யானை எந்த அவசரத்தையும்…
-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்ட விவகாரத்தை தி.மு.க. எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக கூறுவது தவறானது என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டு மாணவர்களை தி.மு.க. அரசியல் நோக்கத்திற்காக தவறாக வழிநடத்துகிறது என்றும், மாநில அரசு மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார். தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு எதிராக, கோவையில்…
-
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தார். மொழி பிரச்சனை தொடர்பாக, மத்திய அரசு தமிழ்நாட்டில் மொழி திணிப்பு முயற்சிகளை மேற்கொண்டால், அது புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என அவர் எச்சரித்தார். தமிழ்நாட்டில் அண்ணா காலத்திலிருந்து இரு மொழிக் கொள்கை நிலவுகிறது, மேலும் விருப்பமுள்ளவர்கள் மூன்றாவது அல்லது நான்காவது மொழியை கற்றுக்கொள்ளலாம் என்றார். மத்திய அரசு திணிப்பு நடவடிக்கைகளை…
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதை வரவேற்றார். அவர் மேலும், “இதில் முதன்மையான பங்கு எனக்கு இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள், ஆனால் நான் தனியாக நிற்பேன். நான் மட்டுமே உறுதியுடன் நிற்கிறேன்,” என்று தெரிவித்தார். சீமான், கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவரான…
-
கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் கண்ணன் மற்றும் ராஜசேகர் என்ற சகோதரர்கள், வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி பலரை அதில் சேர்த்தனர். அவர்கள், கேரளா மாநில லாட்டரி குழுக்களை ஒத்த மாதிரியாக, கடைசி மூன்று எண்களுக்குப் பரிசு வழங்குவதாக குழுவில் அறிவித்தனர். இதன்வழியாக பலர் தினசரி பணத்தை இந்த இருவருக்கும் அனுப்பினர். பெரும்பாலானவர்களுக்கு பரிசு கிடைக்காமல், சிலருக்கு மட்டுமே பரிசுத்தொகை ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்படுவதாக தகவல் ரத்தினபுரி காவல் துறைக்கு…
-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை ப்ரோசோன் மால் சார்பில் சிறந்த கோவையின்சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை ப்ரோசோன் மால் சார்பில் சிறந்த கோவையின் அடையாளமாக திகழும் பெண்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாவ் உண்டு உமன்ஸ் சாதனையாளர் விருது கள் நடிகையா ஹரிஜா, ஹோலிஸ்டிக் ட்ரிக் பயிற்சியாளர் டாக்டர் ஜெயா மகேஷ், மனநல மருத்துவர் புமி கிருஷ்ணகுமார், சி யூனிட்ஸ் பெண்கள் நடனக்குழு, ஹே கிளோதிங் இயக்குனர் ஹரி நந்தினி சங்கீத் ஆகியோருக்கு வழங்கப்பட்டன,…
-
கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு இன்ஜினீயரிங் கல்லூரியில் பார்க் கல்லூரி சார்பில் சர்வ தேச பெண்கள் தின விழா நடந்தது. இதில் இந்தியாவுக்கான சீஷெல்ஸ் உயர் ஆணையர் ஹரிசோ லலாடியானா அகூச்சே அவர்களுக்கு பார்க் கல்வி குழும சிஇஓ அனுஷா ரவி வழங்கினார், உடன் ரோட்டரி கிளப் ஆக்ருதி தலைவர் துளசி சேது, கௌமாரம் பிரசாந்தி அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குநர் தீபா மோகன் ராஜ், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ஶ்ரீ ராஜேஸ்வரி,அரசு யோகா மருத்துவ…
-
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து தாம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தெளிவாக கூறியிருப்பதை, அ.தி.மு.க பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வலியுறுத்தினார். விவாதம் (Debate) ஏற்படுத்தவே சிலர் திட்டமிட்ட முறையில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். “நான் கூறிய கருத்துகளையும், எடப்பாடியார் தெரிவித்த கருத்துகளையும் திரித்து, வாதம் செய்யவே சிலர் முயற்சி செய்கிறார்கள். பாஜக குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன், அதேபோல் எடப்பாடியாரும் அ.தி.மு.க குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி…
-
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து த.வெ.க இயங்கி வருகிறது. இதற்காக, முழு மூச்சில் அந்த கட்சி களம் இறங்கியுள்ளது. கூட்டணிக்கான பேரங்களையும் கவனமாக ஆராய்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவர திட்டங்களை போட்டு வருகிறது. ரமலான் மாதத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் நேற்று இஸ்லாமிய மக்களுடன் நோன்பு திறப்பு விழாவில் விஜய் பங்கேற்றார். இப்படியாக த.வெ.க கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் களத்தில் முன்னோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை நடந்த…
-
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள ’பைசன்’ (காளமாடன்) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன்’ இந்த படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கலையரசன், பசுபதி, லால், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே…