, ,

​மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால்​ நட்ட அமைச்சர் பி.மூர்த்தி

jallikattu
Spread the love

தமிழக​ வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,மதுரை​  மாவட்டம், அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார் .​ மாவட்ட​ ஆட்சித்தலைவர் சங்கீதா, மாவட்டக்காவல் கண்காணிப்பாளர்  பி .கே .அரவிந்த் ,​ உதவி ஆட்சியர்  (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர்  சக்திவேல்  ஆகியோர் உடன் உள்ளனர்.