கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்று அவரை சஸ்பெண்ட் செய்து கோவை மேயர் ரங்க நாயகி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மேயர் உத்தரவு ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

Leave a Reply