Tag: #prgarunkumar
-
கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில்…
-
தேசிய பார்வையிழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் பெண்கள் மற்றும் கிராமப்புறம் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமை கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் துவக்கி வைத்தார். உடன் துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி, துடியலூர் அம்மா பேரவை பகுதிச் செயலாளர் கவிச்சந்திர மோகன், அண்ணா…
-
கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் அதன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போது கவிதா மீண்டும் அவர்களுக்கு சாதகமானவர்களை கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டால் கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு…
-
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 253வது நினைவு நாளை முன்னிட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம் சார்பாக துடியலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார். உடன் ஆசிரியபெருமக்கள், கட்சியினர்.
-
கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக பாஜக ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , ”அதிமுக ஆட்சியின் போது கோவை மாவட்டம் மற்றும் கோவை மாநகர பகுதிகளுக்கு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், காந்திபுரம் மற்றும் ராமநாதபுரம் மேம்பாலங்கள்,…
-
-
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், வண்ணான் கோவில் பகுதியில் கடைகள் இன்று அதிகாலை தீபற்றி எரிந்தது அதை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார் மாண்புமிகு கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் P.R.G. அருண்குமார் .
-
கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி பேசினார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய கையாலாகாத விடியா தி மு க அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் அப்பாவி மக்கள் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலினை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு,…
-
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ” நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட ஒரு சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.திமுகவின் வாக்குகள் சரிந்துள்ளது. ஆனால், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் அதிமுக வாக்கு சரிந்தது போல தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். உண்மையில் அதிமுக இந்த தேர்தலில் 1 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின்,…
-
கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி கோவை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி ஆர் ஜி அருண்குமார், அம்மன் கே அர்ஜுனன், ஓகே சின்னராஜ், அமுல் கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்