Tag: #pollachijayaraman

  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

    கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி கோவை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயரா​மன், பி ஆர் ஜி அருண்குமார், அம்மன் கே அர்ஜுனன், ஓகே சின்னராஜ், அமுல் கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்

  • பொள்ளாச்சி தெருமுனை பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விந்தியா பிரச்சாரம்

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திமுக அரசை கண்டித்து பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி நகரக் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொள்ளாச்சி நகர செயலாளர் வி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு(எ) திருஞானசம்பந்தம் ,…

  • பொள்ளாச்சி பூத் கமிட்டிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன்

    கோவை புறநகர் தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி நகர அதிமுக வார்டுகளில் உள்ள பூத்களில், 2024  நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள  பூத் கமிட்டி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு ஆகியவைகளை  முன்னாள் அமைச்சரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் பொள்ளாச்சி.வி .ஜெயராமன் ஆய்வு  செய்து சிறப்புரையாற்றினார். பொள்ளாச்சி நகர செயலாளர் வி கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பி.ஆர்.கே.குரு, மாவட்ட பிரதிநிதி…

  • திமுகவிற்கு மீண்டும் வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை -முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவை இதயதெய்வம் மாளிகையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட கழக, பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோ ஆப்டெக்ஸ் வாரியத் தலைவரும் அவைத் தலைவருமான ஏ.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர்கள்பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ. தாமோதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி பி.கந்தசாமி, டி கே.அமுல் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்து ஆலோசனை வழங்கினர்.…

  • பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்

    பொள்ளாச்சி நகரம் திருவள்ளுவர் திடலில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க முன்னாள் அமைச்சரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமனால் அடிக்கல் நாட்டப்பட்டது. பொள்ளாச்சி நகர கழக செயலாளர் வி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ. வெங்கடாசலம், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு(எ) திருஞானசம்பந்தம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பெருந்தலைவர் விஜயராணி ரங்கசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காளீஸ்வரி ஆனந்தராஜ், பொதுக்குழு…

  • உதயநிதி வாய்க்கொழுப்புற்று பேசுகிறார் -பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள்…

  • ​பொள்ளாச்சி அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, மௌன ஊர்வலமாக சென்று பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் வி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.முத்துகருப்பண்ணசாமி, மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம், பொள்ளாச்சி…