Tag: #jayalalitha
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள், சி.பி.சி.ஐ.டி போலீசாரின் சம்மனுக்கு இணங்க செவ்வாய்க்கிழமை ஆஜராகியுள்ளார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 19 அன்று சசிகலா கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தபோது, பங்களாவின் அறைகளை பார்வையிட்ட பிறகு ஏதேனும் கேள்விகள் எழுப்பியாரா…
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா – சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பங்கேற்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி காவல்துறை சோதனை சாவடி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் பேசினார். உடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ கே செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஓகே சின்னராஜ், சிறப்பு பேச்சாளர்கள் சிட்கோ சீனு, முத்து மாணிக்கவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் விக்னேஷ், சார்பணி…
-
ஜி.டி. நாயுடுவுக்கு சிலை அமைக்க வேண்டுமென்று சட்டசபையில் அம்மன் கே.அர்ஜுனன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் பேசியதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதையை முதல்வர் ஜெயலலிதாவால் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இளந்தலைமுறையினரை எழுத்தாளர்களாக, பேச்சாளர்க ளாக, கவிஞர்களாக மாற்றவே இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இதனால், கேவை வடக்கு தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி திட்டம் தொடங்க வேண்டும்.…
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது ஆண்டு பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை பறைசாற்றும் விதமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், இரத்த தானம் வழங்குதல் மற்றும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை சுகுணாபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டின் பேரில் தொடர்ந்து 37…
-
கோவையில். அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினர் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம் எல் ஏ தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி ஜெயலலிதாவின்உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது கேக் வெட்டி வழங்கப்பட்டது.கோவை மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில்…
-
சென்னையில் அதிமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் அதிமுகவினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித் தனர். சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
-
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட மத்வ ராயபுரம் ஊராட்சி, முத்திபாளையம் ஆகிய இடங்களில் ரூ.36 லட்சம் மதிப்பில் பல் நோக்குக் கூடம் கட்டும் பணிக்கும், ரூ.15.00 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கும் பூமி பூஜை செய்தும், கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கத்தையும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தொண்டா முத்தூர் பேரூராட்சி முத்திபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர்…
-
சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது தோழி சசிகலா கோடநாடு எஸ்டேட்டிற்கு செல்கிறார். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவும் சசிகலா வும் கோடநாடு பங்களாவில் தங்கி சென்றனர். பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்தார். அதன் பிறகு 2017ம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை கொள்ளை ஆகியவை நடைபெற்றது அச்சம்பவம் நிகழ்ந்தது முதல் சசிகலா அங்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா வின்…
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு (மே) ஒன்றியம் ஜமீன் ஊத்துக்குளியில், ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஒன்றிய செயலாளர் மு.இளஞ்செழியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் பேரூர் அதிமுக செயலாளர்கள் பி.நரிமுருகன், எம்.சுந்தர்ராஜ், என்.கார்த்திகேயன், ஆ.சபரிநாதன், இரா.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கமால் பாட்ஷா, ஜி.எஸ்.தனசேகர், ஆ.செந்தில்குமார், என்.சர்தார், இர.நாகராஜன், கே.செல்வராஜ், அப்பு (எ)ஆ.முருகேசன் ச.வசந்தி, பி.ஆர்.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்…
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி 83 ஆவது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கிய பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள்