Admin
அனுமன் ஜெயந்தியை ஒட்டி கோவை கணேசபுரம் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள குபேர ஆஞ்சநேயர் சந்தன காப்புடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.