Tag: #dmk

  • தமிழகதில் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைபெற்றியது

    தமிழகதில் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற உள்ளது. இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களில் 39மேலும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி திமுக அனி கைப்பற்றுகிறது தொகுதிகளிலும் திமுக அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதிகள் இழுபறியாக இருந்துவந்த நிலையில் இருதி சுற்றுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை தொடர்ந்து வெற்றி…

  • மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை – பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வரும் திமுகவினர்.

    கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனிடையே திமுக முன்னிலை வகுத்து வருவதையொட்டி கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் பொது மக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வருகிறார்.குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பாஜக இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது அதில் அண்ணாமலை என்ற ஆட்டை வெட்டி பிரியாணி போடுவோம்…

  • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்தி கலைஞர் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

    முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா கோவை பீளமேடு அண்ணா நகரில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்தி கலைஞர் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி , தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் , பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன் பீளமேடு பகுதி செயலாளர் துரை தமிழ்ச்செல்வன், வார்டு செயலாளர் நாராயணன் அறங்காவலர்…

  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து!

    வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு…

  • திமுக ஆட்சி 3 ஆண்டு நிறைவு – முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்ற எதிர்பார்ப்பு

    ஆ.வெ.மாணிக்கவாசகம் தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு, காங்கிரசுக்கு எதிராக திமுக 137 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது . தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 184 இடங்களையும், 1989 ஆம் ஆண்டு 150 இடங்களையும் ,1996 ஆம் ஆண்டு 173 இடங்களில் வெற்றியும், 2008-வருடம் 96 இடங்களையும் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் “விடியலை நோக்கி…

  • பீளமேட்டில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

    கோவை பீளமேடு பகுதி-1 திமுக சார்பில், பீளமேடு அவினாசி சாலை, பி.எஸ்.ஜி  கல்லூரி அருகில்  அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர்,இளநீர், பழவகைகளை வழங்கினார். பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், வழக்கறிஞர் மயில்வாகனன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • மே தினத்தில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி்க்

    கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில்,  உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்‌ முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். பின்னர் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்​திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில்,  மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர்…

  • பொள்ளாச்சியில் அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

    பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமி ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மக்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள், மக்கள் போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு என்றும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும், மோடி தேர்தலுக்காக தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றும், பொள்ளாச்சியில் கூடுதல் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம்…

  • கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா

    கோவை பீளமேடு பகுதியில் உள்ள திமுக தேர்தல் பணிமனையில் கோவைக்கான தேர்தல் அறிக்கையை, அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார். அதில் கோவையில் உள்ள நீர் நிலைகளில் மாசு ஏற்படுவது தடுக்கப்படும், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும், கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும், சிறுவாணி, பில்லூர் அணைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும், குறுந்தொழில்களுக்கு புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும், ஜிஎஸ்டி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும், நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க…

  • கோவையில் ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவை சேர்ந்தவரை பிடித்த மக்கள்

    கோவை துடியலூர் சுப்பிரமணியம் பாளையத்திலுள்ள 15 வது வார்டு  பொது மக்களுக்கு தி.மு.க வினர் பணம் கொடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஜகவினர், பணம் கொடுத்துக்கொண்டிருந்த ஒருவரை  பிடித்தனர். மேலும் கூட வந்த இரண்டு பேர் தப்பினர். பிடிபட்டவரிடம் பாஜகவினர் விசாரித்ததில் தனது பெயர் மனோஜ் ( 23) எனவும், திமுகவைச்சேர்ந்த சம்பத் ஓட்டுக்கு பணமளிக்க சொன்னதால், பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் பாஜகவினர் தகவல் தெரிவித்தனர்.…