Tag: #coimbatoredistrict
-
கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைக்க முடிவெடுத்த திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகள் அருகிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவெடுத்து அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளை பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதால், கிராம ஊராட்சிக்கு கிடைக்கும் மத்திய அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும். இதனால், நிதி இழப்பு ஏற்படும். அதோடு, கிராமப்புற மக்களுக்கு…
-
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்தப் பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 94 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களில் மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகளில், 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவிகள் 4,22,591 பேரும், மாணவர்கள் 3,96,152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள்…
-
ஆ.வெ.மாணிக்கவாசகம் 1981-ம் ஆண்டில் கோவை நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு, மாநகராட்சியாக உருவெடுத்தது கோவை. மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில் வளம், பெருகி வரும் குடியிருப்புகள் உள்ளிட்டவைகளால் 2011 ஆம் ஆண்டு பழைய மாநகராட்சி பகுதிகளுடன் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் மூன்று நகராட்சிகள், வடவள்ளி, வீரகேரளம், துடியலூர், வெளளக்கிணர், சரவணம்பட்டி , சின்ன வேடம்பட்டி, கவுண்டம் பாளையம் ஆகிய ஏழு பேரூராட்சிகள், விளாங்குறிச்சி ஊராட்சி ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகளாக…
-
கோவையில் 10 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல், டெங்கு பன்றி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் பத்து பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்குபின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறை தடுப்பு…