Tag: #cancerawareness
-
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோயாக புற்று நோய் உள்ளது. எனவே , புற்று நோய் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.எஸ் ஆர் மருத்துவமனை கோ ஸ்பான்சர் செய்துள்ள இந்த மாரத்தான் போட்டி வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் இருந்து தொடங்குகிறது. மாரத்தான் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை…