Tag: #admkitwing

  • சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    அதிமுகவைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தற்போது, இந்த சோதனை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக, தனி வருமானத்தை விட அதிக அளவில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,  செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம்,  ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன்…

  • கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைப்பதா? முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்

    கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைக்க முடிவெடுத்த திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகள் அருகிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவெடுத்து அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளை பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதால், கிராம ஊராட்சிக்கு கிடைக்கும் மத்திய அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும். இதனால், நிதி இழப்பு ஏற்படும். அதோடு, கிராமப்புற மக்களுக்கு…

  • முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் – அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து சிங்காநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர்…

  • முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் – அஞ்சலி செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு விளாங்குறிச்சி பகுதியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அதிமுக கோவை புறந​கர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் மாலை அணிவித்து அஞ்சலி​ செலுத்தினார்.  உடன் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • தொண்டாமுத்தூர் தொகுதியில் தங்கு தடையின்றி மக்கள் நலப்பணிகள்; எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூமிபூஜை!

    தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளிலும் மற்றும் தொண்டாமுத்தூர், வேடப்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும் ரூ. 1.18 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீனாட்சி நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவைப்புதூர் எக்ஸ் பிளாக், செந்தமிழ் நகர், பால்பண்ணை வீதி ஆகிய இடங்களில் நியாய விலை…

  • அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    சென்னை வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 3,90,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பெரிய திட்டமும் கொண்டு வரவில்லை. நிர்வாக திறமை இல்லாததால் கடன் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி, கொல்லைப்புறமாக தந்திரமாக ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக. அதிமுகவைப் பார்த்து திமுகவிற்கு பயம்…

  • வெள்ளகிணறு பிரிவில் மழையால் பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட்டார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார்

    கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 14 வார்டு வெள்ளகிணறு பிரிவு, உழைப்பாளர் வீதியில் நேற்றைய கன மழையால் பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அதிகாரிகளை அழைத்து உடனே மழைநீர் வடியவும், பாதிக்கபட்ட இடங்களை சரி செய்யவும் கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  பி.ஆர்.ஜி. அருண்குமார் அறிவுறுத்தினார்.  உடன் துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி, 14 வது வட்ட செயலாளர் பிரகாஷ், 1 வது…

  • கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார்

    கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  காளப்பட்டி பகுதி 6 வது வார்டு தாந்தோன்றியம்மன் கோவில் வீதி மற்றும் பரம்சிவன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ:20.70 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் காளப்பட்டி பகுதி செயலாளர் ராஜேந்திரன், குறிஞ்சிமலர் பழனிசாமி, வார்டு செயலாளர்கள்  சண்முகசுந்தரம் ,…

  • கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் அலோசனை கூட்டம்

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  ஆணைக்கிணங்கவும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் நடைபெற்ற கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி வடக்கு ஒன்றியம் மற்றும் அவிநாசி பேரூராட்சி சேவூர் பாப்பம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சிவசக்தி மஹாலில்  வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி பேசுகிறார்.…

  • திமுக அரசை எதிர்த்து கோவையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

    சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% உயர்வு என்பதை பொறுத்து கொள்ள முடியாது எனவும் வருடா வருடம்…