
சிறுவாணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டது கேரளா : ஒரே நாளில் 2 அடி சரிந்தது நீர்மட்டம் – அதிர்ச்சியில் அதிகாரிகள் !!!
கோவை மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மொத்த உயரம் 50 அடி பாதுகாப்பு காரணங்களை கூறி 44.61 அடிக்கு தண்ணீர் தேக்க முடியும் என கேரளா நீர்ப்பாசன துறை கூறுகிறது.…