ஆர்.எஸ்.புரத்தில் மரம் வேரோடு சாய்ந்து விபத்து – சரக்கு வாகன ஓட்டுநர் படுகாயம்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில், வாகன ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். மேலும், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…














