Category: Madurai

  • தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம்  

    கோவை , ஜன.28 தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம் நேஷனல் மாடல் பள்ளி அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. மோகன் சந்தர் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் பி.டி அரசகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தனியார் பள்ளிகளின் தரங்களை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகளை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளை பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில்…

  • Global Creators launches Water Vending Machines – Aims to provide affordable RO Water in Southern Railway

    Coimbatore, Monday January 27, 2025 Global Creators (GC), a leading manufacturer and supplier of packaged drinking water in Tamilnadu for close to 2 decades launched their Water Vending Machines (WVM) in Southern Railways. The first set of Water Vending Machines was launched today at Coimbatore Railway Junction by Shri Sachin Kumar, Station Director of Coimbatore…

  • KPR மில்லில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர்

    பஞ்சாலையில் இருந்து பாடசாலையில் பட்டம் பெற்ற மாணவியர். கேபிஆர் மில்ஸில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர் திறந்தநிலைக் கல்வி முறையில் இளங்கலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பயின்று வந்த கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 579 பெண் தொழிலாளர்கள் சனிக்கிழமை பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற்றனர். சான்றிதழ்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.பி. கோவையில் நடைபெற்ற 11வது பட்டமளிப்பு விழாவில் கேபிஆர் மில்ஸ் லிமிடெட் தலைவர்…

  • 22 நாள் பச்சிளங்குழந்தைக்கு மூளையில் அரிய சிகிச்சை

    22 நாள் பச்சிளங்குழந்தைக்கு மூளையில் அரிய சிகிச்சை கோவை,; பிறந்து 22 நாட்களே ஆன குழந்தைக்கு, மூளையில் சிறுதுளை அறுவை சிகிச்சையை, கோவை கே.ஜி. மருத்துவமனை மருத்துவ குழுவினர், வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.   மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் கூறியதாவது:   பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது, தலை 33 முதல் 35 செ.மீ., இருக்க வேண்டும். இக்குழந்தைக்கு, மூளையில் உள்ள திரவம் எளிதாக, முகுது தண்டுவடத்திற்கு சென்று வருவதில் அடைப்பு இருந்தது. இச்சிக்கலால், தலையின் அளவு பெரிதாக இருந்தது.…

  • Isha Celebrates Pongal with Native Cattle Breeds and Traditional Folk Arts

    Isha Celebrates Pongal with Native Cattle Breeds and Traditional Folk Arts The “Pongal Festival” was celebrated with grandeur yesterday and today at the Isha Yoga Center in Coimbatore, in front of the iconic Adiyogi. The vibrant event featured an exhibition of native cattle breeds and captivating traditional folk performances, drawing visitors from all over. Pongal…

  • பொங்கலோ பொங்கல் இது பி.எஸ்.ஜி. பொங்கல்..! கல்லூரியில் பொங்கல் விழா

      பொங்கலோ பொங்கல் இது பி.எஸ்.ஜி. பொங்கல்..! கல்லூரியில் பொங்கல் விழா கலை கட்டியது கோவை சித்ரா பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு, கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள்  பொங்கல் வைத்து பாடிப் பாடி கொண்டாடினர்.

  • எப்போ வருவாரோ’ 9வது நாள்  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’

    எப்போ வருவாரோ’ 9வது நாள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளி ஆடிட்டோரியத்தில்   நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின்   9ஆம்  நாள் சொற்பொழிவில் இன்று ஆன்மீக உரையாற்றிய மதுரை ராமகிருஷ்ணன்   அருளாளர்  சிவவாக்கியர் பற்றி சொற்பொழிவாற்றினார்,மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம். கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

  • Sirumugai Forestry Officer and the stock workers seized elephant tusks from a house in area of ​​Mettupalayam

    Coimbatore forest devision,On the basis of secret information received by the forest staff of Sathyamangalam Tiger Reserve about the existence of tusks in the Siraj Nagar area surrounded by Odanthurai division of Sirumugai Forestry Division, the Sirumugai Forestry Officer and the stock workers seized elephant tusks from a house in Siraj Nagar area of ​​Mettupalayam.…

  • டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா

    டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா.. டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில்  24வது ஆண்டு பட்டமளிப்பு விழா என் ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பிகலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்லியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார்.   பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கான உறுதிமொழியைக் கூறினார். மாணவர்கள் அவ்வுறுதிமொழியைத் திரும்பக் கூறினர்: இந்த நிகழ்வில் அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தின்…

  • தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார்  சேவையை பாராட்டி கோல்டன் விருது மற்றும் சிறந்த சேவைக்கான விருது

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 13 வது மாநாடு, பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார்  சேவையை பாராட்டி கோல்டன் விருது மற்றும் சிறந்த சேவைக்கான விருதை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வ வேலு அவர்களும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி அவர்களும் இணைந்து வழங்கிய போது.. பெயிரா கூட்டமைப்பின் முப்பெரும் விழா. அகில…