Category: Spiritual
-
Pollachi: As the Sabarimala season has begun, the demand for coconuts has increased and prices have increased. Farmers said that the price has increased by up to 5,000 rupees per ton. A large amount of coconut is cultivated in Pollachi and surrounding areas of Coimbatore district. Coconuts, copra, etc. are sent from these areas…
-
Blog, chennai, Chennai, Coimbatore, crime, Education, General, Health, india, Madurai, Madurai, Politics, special, Spiritual, Tamilnadu
2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 01.01.2025- ஆங்கிலப் புத்தாண்டு, 14.01.2025- பொங்கல், 15.01.2025 திருவள்ளுவர் தினம், 16.01.2025- உழவர் திருநாள், 26.01.2025- குடியரசு தினம், 11.02.2025- தைப்பூசம், 30.03.2025- தெலுங்கு வருடப் பிறப்பு, 31.03.2025- ரம்ஜான், 01.04.2025- வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, 14.04.2025 – மகாவீரர் ஜெயந்தி | தமிழ்ப் புத்தாண்டு / | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம், 18.04.2025- புனித வெள்ளி, 01.05.2025- மே தினம்,…
-
தொண்டாமுத்தூர் ; பேரூர் பட்டீவரர் கோவில் பார்க்கிங் கட்டணத்தில், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்து, பகல் கொள்ளை நடந்து வருவதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும்,பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில், உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் பேரூர் படித்துறைக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு…
-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் தேசிய கல்விக் கொள்கை- 2020-ன் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசு, தனியார் உயர்…
-
மேட்டுப்பாளையம் காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நகைகள் கோவிலில் தினமும் பயன்படுத்தப்படும் வெள்ளி மற்றும் பித்தளை பாத்திரங்கள் ஆகியவை சரிபார்த்து நடைபெற்றன. கேவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுக்கு பல வட்சம் ரூபாய் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை வசூல் ஆகிறது மேலும் உண்டியலில் பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்காணிக்கையாக செலுத்துகின்றனர், இந்த நகைகள் மற்றும் கோவிலில் தினமும் பயன்படுத்தும்…
-
இந்து அறநிலை துறை சார்பில் 20 ஜோடிகளுக்கு திருமணம் கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்தது, இதில் MP கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக், மருதமலை கோவில் அறங்காவலர் ஜெயக்குமார், ஆகியோர் மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து வாழ்த்தினார் மேலும் தமிழக அரசு சார்பில் தம்பதிகளுக்கு தங்க தாலி,கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
-
நவராத்திரியையொட்டி கோவை ஆர்.எஸ் புரம் அன்னபூர்ணேஸ்வரி,யோக நரசிம்மர் கோவில் மற்றும் வேத பாடஷால சார்பில் நவராத்திரி தெய்வீக ஊர்வலம் நடைபெற்றது, இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் கலாச்சார இசை முழங்க தெய்வங்களின் வேடம் அணிந்து வீதி உலா சென்றனர்.
-
கோவை பூ மார்கெட்டில் ரோட்டில் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது, இதில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் மக்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர், விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடி,ஆடிக்கொண்டு கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.
-
கோவையின் மூத்த சங்கீத வித்வானும், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வருமான கே. சிவராமகிருஷ்ணன் தலைமையில் நவராத்திரியை முன்னிட்டு, மிருதங்க மா மேதை கணபதி ஐயர் நினைவு நவராத்திரி இசை விழா கோவை ஏரோட்ரோம் பூம்புகார் நகரில் அக்டோபர் 3,4,5, 6 ஆகிய 4 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாள் முதல் நிகழ்ச்சியாக ஸ்ருதி பிராந்த் பாட்டு, பேரூர் ரவி வயலின் பழனிசாமி மிருதங்கம் வாசித்தனர். அடுத்த நிகழ்ச்சியாக கார்த்திக் பாட்டு, பேரூர் ரவி வயலின்,…
-
Sadhguru Logically, somebody who never put effort into anything should be the master of effortlessness. But it is not so. If you want to know effortlessness, you need to know effort. When you reach the peak of effort, you become effortless. Only a person who knows what it is to work understands rest. Paradoxically, those…