Category: Spiritual
-
கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் எட்டாம் நாள் சொற்பொழிவு நிகழ்வில் ஆன்மீக உரை வழங்க சொ.சொ.மீ சுந்தரம் பங்கேற்று அருளாளர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் குறித்து ஆன்மீக உரையாற்றினார். அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம். கிருஷ்ணன். இவ்விழாவில் அரிமளம் சுந்தர சுவாமிகள் திருக்கோவிலை கட்டிய சிவராமன் செட்டியாரின் ஐந்தாவது தலைமுறை சோமசுந்தரம் செட்டியார்…
-
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் அருளாளர் ரமணர் குறித்து சுவாமி தத்தாத்ரேயர் ஆன்மீக உரையாற்றினார்.
-
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் அருளாளர் கபீர்தாசர் குறித்து கிருஷ்ணா ஆன்மீக உரையாற்றினார்.
-
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை 5 மணி முதல் ஹோமம், ஆரத்தி, பூஜை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பஜனைக்குழு, பாலமலை அரங்கநாதர் பஜனை குழு, தண்டபாணி நாம சங்க கீர்த்தனை குழுவினரின் பஜனை, மேட்டுப்பாளையம் ஸ்ரீ வாசுதேவன் குழுவினரின் பஜனை, சுவாமி ஹரிவ்ரதானந்தரின் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .இதனையடுத்து காலை 7 மணி அளவில் வித்யாலய கொடியை சிறப்பு விருந்தினராக…
-
தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ள நிலையில், இதற்காக விவசாயிகளிடமிருந்து தமிழக அரசு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்கிறது. இணைய தளம் வாயிலாகவோ அல்லது சம்மந்தப்பட்ட இணைப் பதிவாளர்களையோ தொடர்பு கொண்டு கரும்பு விவசாயிகள் பயன் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்…
-
Art, Blog, chennai, Chennai, Coimbatore, Education, Entertainment, General, india, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
3வது நாள் எப்ப வருவாரோ
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக சொற்பொழி நிகழ்ச்சி கிக்கானி பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடந்து வருகிறது. 3வது நாளான இன்று இசைக்கவி ரமணன் ராம நாமம் பற்றி மகான் பத்ராசல ராமதாசர் குறித்து பேசினார். #TheKovaiHerald#எப்போவருவரோ#ska#எப்போவருவரோ#photostory#SriKrishnaSweetsPrivateLtd#speech#devotion#CoimbatoreNews#kovai#tkhnews#tkh#heraldnews#cbeherald
-
எப்போ வருவாரோ 2ஆம் நாளான இன்று.. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு 19வது ஆண்டு நிகழ்ச்சி கிக்கானி பள்ளியில் நடந்து வருகிறது. இதில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை வகித்தார். சொற்பொழிவுவின் இரண்டாம் நாள் இன்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பண்டே பங்கேற்று ஆண்டாளை பற்றி சொற்பொழிவாற்றினார். #எப்போவருவாரோ#srikrishnasweets #sks#news#TheKovaiHerald
-
Art, Blog, Chennai, Coimbatore, Entertainment, General, india, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரோ ஆன்மிக சொற்பொழிவு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரோ எப்போ வருவாரோ’ ஆன்மிக சொற்பொழிவு கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ‘எப்போ வருவாரோ’ 2024 19வது ஆண்டு ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று பேச்சாளர் பாரதி பாஸ்கர் ‘ராமானுஜர்’ குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் அருள் வளர்செம்மல் விருது வழங்கப்பட்டது, திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோவில் பக்தர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன், ஆனைமலை…
-
Production of Pongal pots begins On the occasion of Thai Pongal, the work of producing the clay pots required for Pongal has begun in the Karamadai area. Every year, Thai Pongal is celebrated with great pomp by the public. On Pongal, people worship the sun by pouring Pongal in new pots. Currently, there are only…
-
Bharat Sena circumambulates to empower the Chief Minister Coimbatore: Members of the Bharat Sena performed an anga pradakshan at the Tandu Mariamman temple in Coimbatore to empower the Tamil Nadu Chief Minister to take strict action in the Anna University student sexual assault incident. Bharat Sena leader Senthilkannan told reporters: Along with the drug culture…