Category: crime
-
கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது Instagram பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு…
-
கோவை பீளமேடு பகுதியில் அதிகாலையில் வீட்டில் இருந்த ஐந்து பேரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் முகமது இவர் பீளமேடு புராணி காலனி பகுதியில் தனது தந்தை மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணி…
-
துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 80,77,160 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 355 கிராம் தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், துபாயில் இருந்து இன்று மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகப்படும்படி இருந்த நபரை அழைத்துச் சென்று சோதனை செய்ததில், வயிற்றுக்குள்…
-
கோவையில் தண்ணீர் என நினைத்து பெட்ரோல் குடித்த 3 வயது குழந்தை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் என்பவர் கோவை தெப்பக்குளம் மைதானம் தியாகராய வீதியில் வசித்து வருகிறார். இவர் சவுடம்மன் கோவில் தெரு ராஜா வீதியில் உள்ள இவரது உறவினரின் வாட்ச் கடைக்கு தனது மூன்று வயது குழந்தை இமன்ஷு-ஐ அழைத்துச் சென்றார். குழந்தை அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கு வைத்திருந்த வைட் பெட்ரோலை தண்ணீர் என…
-
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27ம் தேதி மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். விசாரணையில் செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவர் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சபரிகிரையை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில்…
-
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் 2022 ஆம் ஆண்டு, காவல்துறையினர் வாகன தணிக்கை நடத்திய போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் இருந்த இரண்டு இளைஞர்கள் கை துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்கும் உதிரி பாகங்கள், கத்தி, முகமூடி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததை தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த என்ஐஏ அதிகாரிகள், சென்னை சுகாதாரத் துறையில் பணிபுரியும் கபிலர் என்ற நபரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், பொறியியல்…
-
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஆறுமுகம்(48) கடந்த 2020-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கின் விசாரணை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று குற்றவாளி ஆறுமுகத்திற்கு ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட…
-
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர் புரம் ஹை பயானிக்கல் என்ற கடை இயங்கி வருகிறது. இங்கு செல்போன் மற்றும் கை கடிகாரம் விற்பனை மற்றும் பழுது நீக்கப்படுகிறது. இந்நிலையில் 27ம் தேதி அந்த கடைக்கு ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அந்த நபர் அவரது செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்ட வேண்டுமென கேட்டுள்ளார். அவரது மனைவி கடையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்துள்ளார். டெம்பர் கிளாஸை கடைக்காரர் ஒட்டி கொண்டிருந்த வேளையில் அந்த பெண்மணி அருகில் உள்ள…
-
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த திருநங்கை தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் (37). இவர் வடவள்ளி அடுத்த மருதமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள மாசிலாமணி (33) என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். மேலும் மாசிலாமணி மற்றும் அவருடன் தங்கி இருக்கும் மணி, தனலட்சுமி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்த நிலையில் தனலட்சுமி மாசிலாமணி வீட்டுக்கு வந்துள்ளார். மூவரும் வீட்டில் இருந்த நிலையில், மாசிலாமணி மற்றும் மணி இருவரும் மாலை 4 மணிக்கு…
-
கோவை கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும்,பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சி எம்.எஸ்.மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்து அவரும் கலந்து கொண்டு ஓட்டினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார் டிஜிபி சைலேந்திரபாபு,அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை துவங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல்…