Category: crime

  • கோவை சிறையில் கொல்லப்படுவேன்- சவுக்கு சங்கர் தடாலடி

    கோவை சிறையில் கொல்லப்படுவேன்!! கோவையில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் தடாலடியான பேச்சு. திமுக அரசின் மீது கடுமையான விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் மீது தற்போது, குண்டர் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகளை போட்டு காவல் துறையினர் சிறையில் அடைத்து உள்ளனர். இதற்கிடையில் ,அவரது வழக்கறிஞர் சவுக்கு சங்கரின் கைகள் மற்றும் உடல்களில் காயம் இருப்பதாக குற்றம் சாட்டப் பட்ட நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் அவரது கைகளில் கட்டு போடப்பட்டு உள்ளது.…

  • ஆந்திராவில் லாரி விபத்து – சாலையில் கட்டுகட்டாக சிதறிய  ரூ.7 கோடி

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஆந்திராவில் நான்காம் கட்டமாக  வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. ​ ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியும் , எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடையும் நிலையில் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜர்லா அருகே மினி லாரி கவிழ்ந்து அதிலிருந்து  ரூ.7 கோடி சாலையில் சிதறியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

  • கோவை விமான நிலையத்தில் 90 லட்சம் மதிப்புள்ள பறிமுதல்

    கோவையில் விமானத்தில் வந்தவரிடம் இருந்து 90.28 இலட்சம் மதிப்பிலான  தங்க கட்டிகள் மற்றும் செயின் பறிமுதல் செய்து சுங்கவரித்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு தினம் தோறும் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்நாட்டு வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில்  சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு…

  • சவுக்கு சங்கரை கைது செய்த கோவை போலீஸ்.. வரும் வழியில் விபத்து..!

    அவதூறு வழக்கில் தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் அவரை கோவை அழைத்து வரும் போது, வாகனம் விபத்துக்குள்ளாகிய செய்தி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்து அவரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து  போலீசார் வாகனத்தில் அவரை அழைத்து வந்து கொண்டிருந்தபோது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் வந்த வாகனம்  கார்  மீது  மோதியதாக தெரிகிறது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும்…

  • ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

    7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி – சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும், சென்னையைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 22) என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது, கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இன்னிலையில் கணவரின் சொந்த ஊரில் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஸ்தூரி குடும்பத்துடன் சென்றபோது எஸ் 9 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த கஸ்தூரிக்கு திடீரென வாந்தி…

  • கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

    கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து  வருகின்றனர். கடந்த 29ஆம் தேதி மாலை 6:50 மணிக்கு  கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.அதில்  விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை செய்தனர் .மேலும் சோதனை முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்தது வதந்தி என தெரியவந்ததை…

  • மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது

    கோவை கரடிமடை பகுதியைச் சேர்ந்த மாயன் (வயது 45). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் வயது 21, முத்துக்குமார் (வயது 19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாயன் மாலை ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். மூத்த மகன் குடிபோதையில் வீட்டில் இருந்த செம்பை எடுத்து தந்தையின் தலையில் அடித்து உள்ளார். அப்பொழுது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதில்…

  • கோவையில் போலிஸ் என்று கூறி பணம் பறிக்க முயன்ற நபர் கைது

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள சென்னப்ப செட்டி புதூரில் உள்ள உழவன் ரெஸ்டாரன்ட் என்ற உணவகத்தை மூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இதேபோல காடுவெட்டி பாளையம் பகுதியில் உள்ள கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் என்ற உணவகத்தை துரைசாமி என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் உழவன் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மூர்த்தி மற்றும் கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் உரிமையாளர் துரைசாமியிடம், ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் என்று கூறி பேசியுள்ளார். அப்போது 10…

  • குடும்ப தகராறில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை

    கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புலனாய்வு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பாலகுமார் (38). இவர் கோவை கணபதி மாநகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி சுமதி, தாஜ் குடும்ப நட்சத்திர உணவகங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பணி உயர்வு கிடைத்திருந்தது. இதையடுத்து பயிற்சிக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்றிருந்தார். இதனால் இவர்களது இரு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள பாலகுமாரின் தந்தை சண்முகத்தின் வீட்டில்…

  • கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – ஒருவர் கைது

    அன்னூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கஞ்சப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சேதி (30)  கைது செய்து அவரிடம் இருந்து 12.4 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய…