Category: crime
-
Blog, chennai, Chennai, Coimbatore, crime, Education, General, Health, india, Madurai, Madurai, Politics, special, Tamilnadu
வீர தீரச் செயல்களுக்கான விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு
வீர தீரச் செயல்களுக்கான விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழகத்தில் வீர தீரச் செயல்களுக்கான விருதுகள் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா பெயரில், அண்ணா பதக்கம் என்று ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் வீர தீரச் செயல்களைப் புரிந்தவர்கள் இந்த பதக்கத்தைப் பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு அண்ணா பதக்க விருதுடன் ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது…
-
Blog, chennai, Chennai, Coimbatore, crime, Education, General, Health, india, Madurai, Madurai, Politics, special, Spiritual, Tamilnadu
2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 01.01.2025- ஆங்கிலப் புத்தாண்டு, 14.01.2025- பொங்கல், 15.01.2025 திருவள்ளுவர் தினம், 16.01.2025- உழவர் திருநாள், 26.01.2025- குடியரசு தினம், 11.02.2025- தைப்பூசம், 30.03.2025- தெலுங்கு வருடப் பிறப்பு, 31.03.2025- ரம்ஜான், 01.04.2025- வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, 14.04.2025 – மகாவீரர் ஜெயந்தி | தமிழ்ப் புத்தாண்டு / | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம், 18.04.2025- புனித வெள்ளி, 01.05.2025- மே தினம்,…
-
கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.கொடநாடு பங்களாவில் புகுந்த கொள்ளை கும்பல், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி”க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநர் கனகராஜ்…
-
கோவை மருதமலை அடிவாரப் பகுதி சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்குகளில் காட்டு யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் சம்பவம் அனைவரும் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மருதமலை கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் காட்டு யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம் அதேபோல மருதமலை வனப்பகுதி ஒட்டியுள்ள சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கிடங்குகள் உள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரக்கூடிய மருந்து கழிவுப்பொருள் வீட்டின்…
-
கேரள மாநிலம் திருச்சூரில் மூன்று ஏ.டி.எம் களில் 65 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்றில் தப்பி சென்ற 7 பேரை, நாமக்கல் மாவட்டத்தில் தமிழக போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது லாரியில் இருந்தவர்கள் துப்பாக்கியை கொண்டு போலீசாரை சுட்டு தப்ப முயன்ற போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். அசார் அலி என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.…
-
கோவை, செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை ரவுடி என பிரபலப்படுத்த வீடியோக்களை பதிவு செய்த உள்ளார். வன்முறைகளை தூண்டும் விதமாக பதிவு செய்த அவர் மீது செல்வபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் செல்வபுரம் காவல் நிலையம் முன்பு நின்று வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார்.ஏற்கனவே காவல்துறை சந்தோஷ் குமார் என்ற அந்த வாலிபரை பலமுறை எச்சரித்தும் இது போன்ற…
-
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கம், போதைப்பொருள், அரிய வகை வன விலங்குகள், வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வரும் நிலையில், அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளை…
-
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 8 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்கிழமை அதிகாலை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேருக்கும் செப்டம்பர் 14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீனவர்களை சிறைப்பிடித்ததைக்…
-
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை , எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
-
கோவையில் வெவ்வேறு இடங்களில் 800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சாயிபாபா காலனி போலீசார் ரோந்து பணி சென்றனர். அப்போது வடகோவை கூட்ஷெட் ரோட்டில் சந்தேகம்படும் படி, நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது, அவர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக…