Category: award

  • National Model Education Committee, an awareness workshop was held yesterday for school students on environmental air and its impacts

    On behalf of the National Model Education Committee, an awareness workshop was held yesterday for school students on environmental air and its impacts . In this, Ramanan, former Director of Meteorological Research Center participated and discussed with the students. In this event, he gave an explanation about the formation of atmospheric wind, its path prediction…

  • Technical glitch: PSLV-C59 rocket launch postponed

      Chennai: The launch of PSLV-C59 rocket with two satellites designed by the European Space Agency has been postponed to 4:12 pm tomorrow. ISRO has taken this decision due to a technical glitch in the satellite. ISRO, which designs satellites for our country’s communication and earth observation needs, is placing them in space with the…

  • சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்

    சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான் 2024 கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்தை உருவாக்க மரத்தான் டாக்டர் எஸ் ராஜசேகர் தகவல், சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து 2018 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி கூடைப்பந்து பயிற்சியை கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்தில் வழங்கி வருகிறன. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தாழ்வு மனப்பான்மை இன்றி ஒரு மதிப்பான வாழ்க்கை…

  • முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளிக்க ரூ. 40 லட்சம்  வழங்கிய 87 வயது மூதாட்டி.

    முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளிக்க ரூ. 40 லட்சம்  வழங்கிய 87 வயது மூதாட்டி. கங்கா முதுகு தண்டுவட மறுவாழ்வு மையத்திற்கு கோவை நிர்மலா கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் ரூபாய் 40 லட்சம் நன்கொடை வழங்கினார். நன்கொடை வழங்கும் நிகழ்வு கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகு தண்டுவடம் மறுவாழ்வு மையத்தில் இன்று நடைபெற்றது இதில் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் முதுகு தண்டுவட துறையின் தலைவர் டாக்டர் ராஜசேகர் இயக்குனர்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி, பி.ஃபார்ம், ஃபார்ம் டி, எம்.ஃபார்ம் மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி

    கோயம்புத்தூர் 2024-2025   ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட பி.ஃபார்ம், ஃபார்ம் டி, எம்.ஃபார்ம் மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி  சி. வி. ராம்குமார் அறிமுக விழா கையேடை வெளியிட்டனர். உடன் முதல்வர் முனைவர் டி.கே.ரவி, துணை முதல்வர் முனைவர் எம்.கோபால் ராவ் மற்றூம் உதவிப் பேராசிரியர் முனைவர் பீனா எஸ்.மேனன் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப்…

  • கல்லூரி மாணவிக்கு நிதி உதவி

    கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் பிசிஏ 3ம் ஆண்டு படிக்கும் தொண்டாமுத்தூர் மல்லிகை நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் மகள் நந்தினிக்கு, கல்லூரி இறுதி பருவ கட்டணத்தை ஆர்எம்ஆர் சமூக நலம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் தொழிலதிபர் ஆறுமுகசாமி காசோலை வழங்கினார். அருகில் அறக்கட்டளை நிறுவனர் வாழை ம.பாபு உள்ளார்.  

  • தனுஷ் – நயன்தாரா விவகாரம்..?

     விநாடிக்கு ரூ.10 கோடி; தனிப்பட்ட வெறுப்பால் பழிவாங்கும் தனுஷ்! நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டு! நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் வெளியாவதில் தனுஷ் தடையாக இருந்ததாக நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார். நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக வெளியாகும் என்று அப்போதே கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி நயன் –…

  • கொடிசியாவில் ஜோனிடா காந்தியின் இசை நிகழ்ச்சி

    கோவை விழாவை ஒரு பகுதியாக கொடிசியாவில் நடக்கவிருக்கும் ஜோனிடா காந்தி இசை நிகழ்ச்சி பிரௌசர் வெளியீட்டு விழா நடந்தது இதில் ராஜ் மெலோடிஸ் நிர்வாக இயக்குனர் ராஜா வெளியிட, கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் அருண், சௌமியா பெற்றுக் கொண்டார்.

  • பேராசிரியர் ராஜாராமுக்கு தமிழ் நெறி செம்மல் விருது – கெளரவித்தது கோவை நன்னெறிக்கழகம்

    கோவை நன்னெறிக் கழகம் பல சான்றோர்களால் அற நெறியை வளர்த்தெடுத்த அரும் பெரும்  அமைப்பு. இதன் 68 ஆம் ஆண்டு விழா கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நன்னெறிக் கழகத் தலைவர்  தொழிலதிபர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்புமிகு விழாவில் பேராசிரியர் த.ராஜாராமுவிற்கு தமிழ் நெறி செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழா தலைமை வகித்து தலைவர் எம்.என்.பத்மநாபன் பேசுகையில், தமிழ் உலகில் மிகவும் சிறப்பு பெற்ற பல ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் நன்னெறிக் கழகம் விருது…

  • திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்….

    தமிழ் வளா்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து, ஆட்சியா் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.15,000/- பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் ஆண்டிற்கு மாணவ,…