Category: award

  • கோயம்புத்தூரின் சமூக சேவையாளர்களுக்கு மகாத்மா காந்தி நினைவகம் வழங்கிய மனிதநேயம் விருது 2025

    கோயம்புத்தூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகம்  (MGM) கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி நிறுவப்பட்டது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது உன்னதமான கொள்கைகளையும் மக்களுக்கு விளக்குவதற்காக இந்த நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. 1934-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் வந்த மகாத்மா காந்தி, புகழ்பெற்ற விஞ்ஞானியும் அறிவியல் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடு அவர்களின் போத்தனூர் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்த நிகழ்வின் நினைவாக, அவரது இல்லம் புதுப்பிக்கப்பட்டு, மகாத்மா…

  • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புரோஜோன் மாலில் பேஷன் ஷோ)

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) நிகழ்ச்சி    கோயம்புத்தூர், மார்ச் 9, 2025 – உலக மகளிர் தினம் கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் 7 – ம் தேதி முதல் 16 – ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது. இங்கு தினமும் மகளிருக்கு ஒவ்வொரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று (09.03.2025) ஆடை அலங்கார போட்டி (பேஷன்…

  • வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் வளர்ச்சியைத் தூண்டிய தனிநபர்களுக்கு தமிழக தொழில் முனைவோர் விருது

    கோயம்புத்தூர், மார்ச் 1, 2025 : புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் வளர்ச்சியைத் தூண்டிய தனிநபர்களுக்கு தமிழக தொழில் முனைவோர் விருது வழங்கும் விழா கோவை ப்ரூக்ஃபீல்டு வளாகத்தில் நடைபெற்றது. இதில் 24 தொழில் முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.     தமிழ்நாடு வணிக விருதுகள் என்பது தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் நிறுவனங்கள், சிறந்த தொழில் முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் இளைஞர்களுக்கு மாநில அளவில் சிறப்பான செயல்பாடுகளின் அடிப்படையில்…

  • ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு

    கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு நடந்தது, இதில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FUSAI) உடன் இணைந்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் (FIICU) பற்றிய முதல் இந்திய சர்வதேச மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் தேசிய பேச்சாளர் விவாதங்கள் இடம்பெற்றன, விரிவுரைகள், குழு விவாதங்கள் பற்றி நடந்தது, மேலும் நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக…

  • கோவை வர்த்தக கண்காட்சியில் வாக்கரூவின் 1000 புதிய தயாரிப்புகள்: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகம்

    கோவை வர்த்தக கண்காட்சியில் வாக்கரூவின் 1000 புதிய தயாரிப்புகள்: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகம் கோவை, பிப்ரவரி, 12, 2025: வாக்கரூ தனது புதிய பிராண்டு தூதரான கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து தமிழகத்திற்காக 1000க்கும் அதிகமான புதிய காலணி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கோடை பருவத்திற்கான சில புதிய வரவுகள்; வாக்கரூ+ மற்றும் வாக்கரூ+ அர்பனோஸ்: ஆர்க் சப்போர்ட் மற்றும் எர்கனாமிக் காலணிப் பதக்கம், பாதங்களுக்கு ஏற்ப வசதியையும்ஸ்டைலையும் வழங்கும் வகையில் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்கரூ…

  • Coimbatore girl who rocked the tennis world!

    Rafael Nadal Academy gives red carpet welcome to Coimbatore girl who rocked the tennis world! Who is this young tennis storm? Although Swiss Jill Deigman won the 2025 L&T Mumbai Open tennis tournament held in Mumbai recently, it was 15-year-old Maya Rajeswaran Revathi from Coimbatore who made the tennis world proud. From local to ESPN,…

  • கேபிஆர் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா 1010 பேர் பட்டம் பெற்றனர் கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தாட்வர்க்ஸ் நிறுவனத்தின் நிகிதா ஜெய்ன் மற்றும் கௌரவ விருந்தினராக நேபாள் தூதரகத்தின் கலாச்சார ஆலோசகர் கோகுல் பாஸ்னேட் ஆகியோர் பங்கேற்றனர்.   முதலாவதாக கல்லூரி முதல்வர் த…

  • தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம்  

    கோவை , ஜன.28 தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம் நேஷனல் மாடல் பள்ளி அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. மோகன் சந்தர் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் பி.டி அரசகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தனியார் பள்ளிகளின் தரங்களை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகளை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளை பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில்…

  • KPR மில்லில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர்

    பஞ்சாலையில் இருந்து பாடசாலையில் பட்டம் பெற்ற மாணவியர். கேபிஆர் மில்ஸில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர் திறந்தநிலைக் கல்வி முறையில் இளங்கலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பயின்று வந்த கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 579 பெண் தொழிலாளர்கள் சனிக்கிழமை பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற்றனர். சான்றிதழ்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.பி. கோவையில் நடைபெற்ற 11வது பட்டமளிப்பு விழாவில் கேபிஆர் மில்ஸ் லிமிடெட் தலைவர்…

  • 22 நாள் பச்சிளங்குழந்தைக்கு மூளையில் அரிய சிகிச்சை

    22 நாள் பச்சிளங்குழந்தைக்கு மூளையில் அரிய சிகிச்சை கோவை,; பிறந்து 22 நாட்களே ஆன குழந்தைக்கு, மூளையில் சிறுதுளை அறுவை சிகிச்சையை, கோவை கே.ஜி. மருத்துவமனை மருத்துவ குழுவினர், வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.   மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் கூறியதாவது:   பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது, தலை 33 முதல் 35 செ.மீ., இருக்க வேண்டும். இக்குழந்தைக்கு, மூளையில் உள்ள திரவம் எளிதாக, முகுது தண்டுவடத்திற்கு சென்று வருவதில் அடைப்பு இருந்தது. இச்சிக்கலால், தலையின் அளவு பெரிதாக இருந்தது.…