Author: Admin

  • தமிழக வெற்றி கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் – கோவையில் போராட்டம்

    தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்து, கோவையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதோடு, மின் கட்டணத்திலும் அதிகரிப்பு செய்தது. இதன் எதிரொலாக, பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றி கழகம் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அதன் படி, கோவை மாவட்ட தமிழ்நாடு வெற்றி…

  • தி.மு.க அரசு மும்மொழி கொள்கையை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது

    ​பா.ஜ.க காளப்பட்டி மண்டலத் தலைவர் அறிமுக கூட்டம் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில், பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கலந்து கொண்டார். இதில் பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் பல்வேறு பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மும்மொழி கொள்கை குறித்து எச்.…

  • தருமபுரியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு

    தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த புதிய ஷோரூமை தருமபுரியில் 3/1 பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரில், சேலம் மெயின் ரோடு, என்ற முகவரியில் துவங்கி உள்ளது. டி.என்.சி.கல்வி குழுமத்தின் தாளாளர் டி.என்.சி. மணிவண்ணன் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மரு. ம. சாந்தி மங்கள ஒளி ஏற்றி வைத்தார் ஸ்ரீரங்கா…

  • மீண்டும் கணினி… பட்ஜெட்டில் அறிவிப்பு – அன்றே கணித்த தி கோவை ஹெரால்டு

    அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் அறிவைப் பெருக்கிக் கொள்ள மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழகத்தை ஆண்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா கொண்டு வந்து செயல்படுத்தினார். இதனால் உயர் வகுப்பில் சேருவதற்கும், சர்வதேச அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும் மாணவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது. 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அத்திட்டத்தை கைவிட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன. நிதி நிலைமை சரியான…

  • கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம்

    கோவை சர்வதேச விமான நிலையம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளுடன் பல்வேறு பயணிகளுக்கு முக்கிய அணுகுமுறையாக உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, ஐதராபாத், புனே, சீரடி, கோவா ஆகிய உள்நாட்டு இடங்களுக்கும், சிங்கப்பூர், அபுதாபி, சார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப் படுகின்றன. தினசரி 10,000 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் எண்ணிக்கை யின் தொடர்ந்து அதிகரிப்பு காரணமாக, கோவை விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன. விமான நிலைய…

  • ராம்ராஜ் காட்டன் – தருமபுரி ஷோரூம் திறப்பு விழா

    கம்பீரமாக வலம் வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆடைகள் அழகும் கம்பீரமும் இழையோடும் அற்புத கலவையாகும். பால் போன்ற வெண்மையான மென்மையான ராம்ராஜ் காட்டனின் வேட்டியையும் சட்டையையும் அணிந்து பார்ப்பதே தனி அழகு, ஆனந்தம். தரத்தில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் ராம்ராஜ் காட்டன் தயாரிப்புகள், அந்தஸ்து, செல்வாக்கு, மரியாதையை சமூகத்தில் அளிக்கவல்லவை. வேட்டி, சர்ட்டுகளுக்கான பிராண்டில் India’s Most Trusted Brand மற்றும் India’s Most Attractive Dhoti Brand ல் இடம் பெற்றுள்ளது. தென் மாநிலம்…

  • கோயம்புத்தூரின் சமூக சேவையாளர்களுக்கு மகாத்மா காந்தி நினைவகம் வழங்கிய மனிதநேயம் விருது 2025

    கோயம்புத்தூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகம்  (MGM) கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி நிறுவப்பட்டது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது உன்னதமான கொள்கைகளையும் மக்களுக்கு விளக்குவதற்காக இந்த நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. 1934-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் வந்த மகாத்மா காந்தி, புகழ்பெற்ற விஞ்ஞானியும் அறிவியல் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடு அவர்களின் போத்தனூர் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்த நிகழ்வின் நினைவாக, அவரது இல்லம் புதுப்பிக்கப்பட்டு, மகாத்மா…

  • Tragic incident at Coimbatore VOC ground in the middle of the night! What happened?

    Sokkalingam (54) is from Coimbatore. He has been working in the police department since 1997. He was working as a special assistant inspector in the Anti-Terrorism Unit in Coimbatore. It was revealed that he committed suicide by hanging himself from a tree there with a saree at the VOC ground on 13.3.2025 at around 1.50…

  • Coimbatore-Avinashi Road high-level flyover works will be completed by June.

      Highway officials have expressed confidence to the Collector that the Coimbatore-Avinashi Road high-level flyover works will be completed by June. Collector Pawan Kumar inspected the high-level flyover works being constructed on the 10.10 km stretch of the Coimbatore-Avinashi Road from Goldwins to Uppilipalayam at an estimated cost of Rs. 1,621.30 crore. Highway officials said…

  • A large number of devotees participated in the pouring rain The Karamadai Aranganathar Temple Therotam was held yesterday in a grand manner. A large number of devotees participated in the pouring rain. The Karamadai Arulmigu Aranganathar Swamy Temple is one of the most famous Vaishnava shrines in Coimbatore district. The Masimaka Therotam festival at this…