கோவை:-
பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் அறிவித்த 770 சம்பளம், தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், 5-வது நாளாக போராட்டத்தில் பங்கேற்க வந்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Leave a Reply