முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் தங்கச் சங்கிலி பரிசளித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர்.ஜெயராம், கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஆர் பிரபாகரன், வெண்தாமரை பாலு, காட்டூர் செல்வராஜ், இலைகடை ஜெயபால், ராஜ்குமார், நாசர், சம்பத், இரா செந்தில் வேல் மற்றும் நிர்வாகிகள்.
எடப்பாடி பழனிச்சாமியின் 71 ஆவது பிறந்தநாள் – 12 குழந்தைகளுக்கு தங்க சங்கிலி பரிசளித்தார் எஸ்.பி.வேலுமணி

Leave a Reply