முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில் நடைபெற உள்ள இரத்ததான முகாம் குறித்த துண்டு பிரசுரங்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கினர்.
எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

Leave a Reply