சிங்காநல்லூரை சேர்ந்தவர் சீனிவாசன். டூவீலர் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த செல்வபுரம் தீனா, பீரோவில் இருந்த ரூ.5,420 யை எடுத்துச் சென்று விட்டார். இந்த புகாரில் ,பெயிண்டர் தீனா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பணம் திருடிய பெயிண்டர் கைது

Leave a Reply