ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். உடன் ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி , மாவட்ட, ஒன்றிய,பகுதி,வட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply