தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. கோவையை சேர்ந்த முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையை சேர்ந்த 74 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், சுவாச பிரச்சனை, காரணமாக கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியானதாகவும் இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர்

Leave a Reply