,

உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மதிமுகவினர்

mdmk
Spread the love

உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு 39ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவு மண்டபத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளர் கணபதிசெல்வராசு, உடன், நிர்வாகிகள்.