, , , ,

‘எப்போ வருவாரோ’ 4ஆம் நாள் – சொற்பொழிவாற்றினார் மரபின் மைந்தன் முத்தையா

sri krishna sweets
Spread the love

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளியில் நடந்து வருகிறது.

4வது நாள் சொற்பொழிவு நிகழ்வில் எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் பற்றி சொற்பொழிவாற்றினார்.