முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு விளாங்குறிச்சி பகுதியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் – அஞ்சலி செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

Leave a Reply