, ,

பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரை இழிவாக பேசிய எதிர்க்கட்சியினரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

vasantharajan
Spread the love

பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரை இழிவாக பேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் தலைமையில் மாநில ஓபிசி அணி துணை தலைவர் கருமுத்து தியாகராஜன், மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.