பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தில் ,சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 100-வது நாண் மங்கல விழாவை சிறப்பாக நடத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திங்கட்கிழமை மதியம் 2.00 மணிக்கு நடைபெற உள்ளது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அடியார்கள் கலந்து கொண்டு விழா சிறப்பு பெற கருத்துக்களை தெரிவிக்கலாம்.
சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 100-வது நாண் மங்கல விழா குறித்த கலந்தாய்வு கூட்டம்

Leave a Reply