இவர் ஏற்கனவே வெளியுறவுச் செயலராக பொறுப்பு வகித்து வந்தவர் வினய் மோகன் குவாத்ரா. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியுறவுத் துறையில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது அமெரிக்காவின் இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 2020 முதல் 2024 வரை அமெரிக்காவில் இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரியாகப் பணியாற்றிய தரன்ஜித் சிங் சந்து ஓய்வுபெற்ற நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட வினய் மோகன் குவாத்ரா இந்தியத் தூதராகப் பொறுப்பேற்றார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதராகப் பொறுப்பேற்றுள்ளார் வினய் மோகன் குவாத்ரா…. !

Leave a Reply