, , ,

யானைகள், மனித மோதல் நிகழாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

spv
Spread the love

தொண்டாமுத்தூர் தொகுதியில் யானைகள், மனித மோதல் நிகழாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உடன் சட்டமன்ற உருப்பினர்கள் பி. ஆர். ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், தாமோதரன், ஏ. கே. செல்வராஜ்.