,

அன்னூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

prg arunkumar
Spread the love
கோவை அன்னூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் மக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலை  திறந்து வைத்தார் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார். இதில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட , சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.