கோவை அன்னூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் மக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார். இதில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட , சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அன்னூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

Leave a Reply