,

தொண்டாமுத்தூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

s p velumani
Spread the love

கோவை குரும்பபாளையத்தில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ் பி.வேலுமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்டவற்றை வழங்கினார். உடன் மாவட்ட துணை செயலாளர் என்.கே.செல்வதுரை,  அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு க.அசோகன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற ராமமூர்த்தி, பேரூராட்சி செயலாளர் கே. கிருஷ்ணராஜ் உள்பட பலர் உள்ளனர்.