தி.மு.க அரசைக் கண்டித்தும் மத்திய அரசைக் கண்டித்தும் பொள்ளாச்சி தெற்கு (மே) ஒன்றியம் மாக்கினாம்பட்டியில், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமை பேச்சாளர் வி.கே.பார்த்தசாரதி, ஒன்றிய செயலாளர் மு.இளஞ்செழியன் தலைமையில்
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ப.அழகிரிராஜ், பி.நரிமுருகன், மா.சுந்தரராஜ், சின்னு என்.முருகானந்தம், என்.கார்த்திகேயன், கா.இலட்சுமணசாமி, வி.தங்கவேல், க.இராதாகிருஷ்ணன், கே.அங்கமுத்து, கே.சீனிவாசன், ஆ.கிருஷ்ணவேணி, ஆர்.சிவபிரகாஷ், ஆ.சந்திரசேகர், என்.சிவராஜ், க.மகேஷ், வி.செல்வி, ம.முருகேசன், பி.ஆர்.பாண்டியன், அ.திருமலைசாமி, கே.எஸ்.நவீன்குமார், ஜெயந்தி ராஜேந்திரன், கே.மகாலிங்கம், விக்ரம் அப்புசாமி, ப.ராமகிருஷ்ணன், சி.வி.மோகன்ராஜ், பூபதி நடராஜன், து.இரவீந்திரன், கே.மகேந்திரன், ந.சர்தார், இரா.சிவராஜ், கே.செல்வராஜ், த.சின்னக்குட்டி, அப்பு ஆ.முருகேசன் மற்றும் த.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்



Leave a Reply