கோவை ஒண்டிப்புதூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் துவங்கி வைத்தார். உடன் பகுதி செயலாளர் சுபம் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் கைத்தறி முத்துசாமி, மாமன்ற உறுப்பினர் தர்மராஜ், வட்ட அதிமுக செயலாளர்கள் வடிவேல், ஆர்.சதீஷ்குமார், சுரேஷ், சண்முகசுந்தரம், சதீஷ்குமார், துரைசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்

Leave a Reply