,

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் 225 ராணுவத்தினர் ….

kerala-landslade 2
Spread the love

கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்  பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து,  மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானப்படை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மீட்பு பணியில் களமிறக்க 2 ஹெலிகாப்டர்கள் வந்தன. தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய சுகாதார இயக்கம் சார்பில் ,  நிலச்சரிவு தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.